சனி, 28 ஜூன், 2014
வறுத்து அரைச்ச துவையல் செய்வது எப்படி ?
செய்யத் தேவையான பொருட்கள் :-
தேங்காய் பூவாகத் துருவியது 1 கப்,
உடைச்ச உளுத்தம்பருப்பு, மிளகாய்
வற்றல் 7, பெருங்காயத்தூள்,புளி,உப்பு,
கருகப்பிலை, நல்லெண்ணெய் சிறிதளவு.
செய்முறை :- அடுப்பில் வாணலியை வைத்து
நன்றாகசூடானவுடன்,கொஞ்சம்நல்லெண்ணெய்
போட்டு, கருகிவிடாமல்வறுத்துஎடுத்துவைத்துக்
கொள்ளவும். பிறகு அதில்வாணலியில்)இன்னும்
கொஞ்சம்நல்லெண்ணெய்ஊற்றிஅதில்உடைச்ச
எடுத்துவைத்துக்கொள்ளவும். வறுத்து
வைத்துள்ள பொருட்கள்அனைத்தும்நன்றாகசூடு
அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர் இதில்
வறுத்த உடைச்ச உளுத்தம்பருப்பு,கருகப்பிலை,
பரிமாறவும்.
இப்போது சுவையானவறுத்துஅரைச்சதுவையல்
வைத்து சாப்பிடலாம்.
பதிவில் சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக